நான்..நீயாவேன்..

நான்..நீயாவேன்..

நான் மழையாவேன்.. குடை நீ தேடாதே…! நான் அலையாவேன்.. எனை விலகி நடக்காதே..! நான் நிலவாவேன்.. கண்களை நீ மூடிக்கொள்ளாதே… என்றென்றும்.. நான்..நீயாவேன்.. மறுமொழி கூறாதே…Read More

 உந்தன் கண்கள்

உந்தன் கண்கள்

கார்மேகம் சுமந்து நிற்கும்.. கருநிற வானம் முழுவதும்… உந்தன் கண்களாய்..விரிய.. சிதறும் ஒவ்வொரு துளிகளையும் கைகளில் ஏந்திக்கொண்டேன்.. உந்தன் தழுவல்களாய்…Read More

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு […]Read More

 நினைவுகள்..

நினைவுகள்..

கண்கள் மூடுகையில் கனவாய்.. உந்தன் நினைவுகள்.. கண்கள் திறக்கையில் கண்ணீராய்.. உந்தன் நினைவுகள்.. காகிதம் எடுக்கையில் கவிதையாய்.. உந்தன் நினைவுகள்.. நினைவுகளை வாங்கிக் கொண்டு நிம்மதியை எப்பொழுது தருவாயோ..!?            -சௌமிதமிழ்.Read More

 காதல்..​

காதல்..​

இனி உன்.. ஒரு நொடியில் அரை  நொடி… என் நினைவுகளுடனே.. கரைந்து போக.. அன்பெனும் ஆயுதமேந்தி உனை இம்சை செய்வேனே..! உன்னால் முடிந்தால் என்னை கடந்து போ…!!                                       Read More