நினைவுகள்..

நினைவுகள்..

கண்கள் மூடுகையில் கனவாய்.. உந்தன் நினைவுகள்.. கண்கள் திறக்கையில் கண்ணீராய்.. உந்தன் நினைவுகள்.. காகிதம் எடுக்கையில் கவிதையாய்.. உந்தன் நினைவுகள்.. நினைவுகளை வாங்கிக் கொண்டு நிம்மதியை எப்பொழுது தருவாயோ..!?            -சௌமிதமிழ்.Read More