நினைவுகள்..
கண்கள் மூடுகையில் கனவாய்.. உந்தன் நினைவுகள்.. கண்கள் திறக்கையில் கண்ணீராய்.. உந்தன் நினைவுகள்.. காகிதம் எடுக்கையில் கவிதையாய்.. உந்தன் நினைவுகள்.. நினைவுகளை வாங்கிக் கொண்டு நிம்மதியை எப்பொழுது தருவாயோ..!? -சௌமிதமிழ்.Read More
கண்கள் மூடுகையில் கனவாய்.. உந்தன் நினைவுகள்.. கண்கள் திறக்கையில் கண்ணீராய்.. உந்தன் நினைவுகள்.. காகிதம் எடுக்கையில் கவிதையாய்.. உந்தன் நினைவுகள்.. நினைவுகளை வாங்கிக் கொண்டு நிம்மதியை எப்பொழுது தருவாயோ..!? -சௌமிதமிழ்.Read More
© 2020, Biznzfame. All Rights Reserved
Recent Comments