நான்..நீயாவேன்..

நான்..நீயாவேன்..

நான் மழையாவேன்.. குடை நீ தேடாதே…! நான் அலையாவேன்.. எனை விலகி நடக்காதே..! நான் நிலவாவேன்.. கண்களை நீ மூடிக்கொள்ளாதே… என்றென்றும்.. நான்..நீயாவேன்.. மறுமொழி கூறாதே…Read More