About Author

sowmitamil

https://agazh.in/

 மசாலா பூரி செய்முறை:

மசாலா பூரி செய்முறை:

வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சுலபமான முறையில் மாசாலா பூரி ரோட்டுக் கடையில் கிடைக்கும் அதே சுவையில் செய்ய முடியும். பூரிக்குத் தேவையான பொருள்கள்: ரவா -250gm மைதா – 3 Spoon சோடா உப்பு – 1 spoon உப்பு – தேவையான அளவு. குருமாவிற்க்குத் தேவையான பொருள்கள்: கொண்டக்கடலை (அ) பச்சைப் பட்டாணி -250Read More

 அழலாகுமோ…அன்பே..?!

அழலாகுமோ…அன்பே..?!

உன் கண்ணீர் துளிகள் மீது பொறாமை கொண்டேன்.. என்னைக் கேட்காமல் உன் கண்ணம் தீண்டுகையில்… இனி கண்ணீர் துளிகள் மட்டுமல்ல… மழை துளியானாலும் கூட.. என் அனுமதி பெற்றே உன்னை தீண்ட வேண்டும்..Read More

 அண்ணன் தங்கைகள்..

அண்ணன் தங்கைகள்..

கன்னத்தை அள்ளி முத்தமிட்டு..என் கைகளைநீ ..பிரிந்து..போகையிலே..கண்களில் வழியும் நீர் துளி ..நம் உறவின் சாட்சி..ஆயிரம் உறவுகள் பூமியில் இருக்க அண்ணன் தங்கைகள் மட்டும் என்றும் அற்புதமே..!நீ  என்னை விட்டு  கடந்து போகையில்..என் உயிரும்..உன் திசை நோக்கி..போகக் கண்டேனே..!உடல் மட்டும் கொண்டு இனி எப்படி வாழ்வேன்..உன்னைக் காண துடிக்கும் கண்களுக்கு நாளை என்ற சமாதானத்தை உரைக்கிறேன்..அந்த நாளை என்று வருமோ..என்று கடிகாரத்தை பார்க்கையில்என் இதயம் போலகடிகார கூட்டில் முட்களும்உன்னை எண்ணி துடிப்பதை என்னவென்று சொல்வேன் அண்ணா..! ReplyForwardRead More

 காதல்..​

காதல்..​

இனி உன்.. ஒரு நொடியில் அரை  நொடி… என் நினைவுகளுடனே.. கரைந்து போக.. அன்பெனும் ஆயுதமேந்தி உனை இம்சை செய்வேனே..! உன்னால் முடிந்தால் என்னை கடந்து போ…!!                                       Read More

 அம்மா..

அம்மா..

என்னை எழுதிய கவிதைக்கு…நான் எழுத முயற்சிக்கும்…அன்பு கவிதை.. உன் அன்பை வர்ணிக்க..வார்த்தைகள்..தேடி தோற்று போகிறேன்..அன்பென்ற சொல்லிற்கு அகராதி நீ தானோ….!  உலகில் அதிசயங்கள் பல இருக்க…நான் வியந்து பார்க்கும்..ஒற்றை அதிசயம்..நீ.தவம்..செய்தால்தான்..வரம் கிடைக்கும். ஆனால்..நான் தவம் ஏதும்.. செய்யாமல் கிடைத்த வரம் நீ..கை பிடித்து நடக்க கற்று தந்தாய்…பின் சுதந்திர வானில் பறக்க கற்று தந்தாய்…நான் பிறந்த நாள் முதல்..இன்று வரை என்னை பற்றி மட்டுமே..சிந்திக்கிறாய்..கைமாறு ஏதுமின்றி..என் இறுதி மூச்சு வரை உன் மடியிலே நானிருக்கும்..வரம் மட்டும்..தருவாயா அம்மா..!Read More