About Author

sowmitamil

https://agazh.in/

 பேசும் கண்கள்

பேசும் கண்கள்

கண்கள் பேசுமா..?! ஆம் ஒவ்வொரு இமை அசைவிலும் அது கவிதை படைக்கும்.. எங்கே என் இதயம் என தேடி பார்க்கையில் உன் இமைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு அது இயங்க மறந்து தவிக்கின்றது .. அதை மீட்டெடுத்து என் கையில் தருவாயோ இல்லை உந்தன் கண்ணணோடு கொண்டு போவாயோ…?!Read More

 நீ மற்றும் நிலா..

நீ மற்றும் நிலா..

அங்கு நிலவை பார்த்து ரசித்திக்கொண்டு நிற்பது யாரோ..?! ஆம் … நான் தான்…என்றது வானத்து வெண்ணிலா… மேகத்திரையில் மறைந்துகொண்டு… உன் முகம் கண்டு அதன் கண்கள் கூசியிருக்க வேண்டும்.. இதில் உண்மையில் ஒரே நேரத்தில் இரண்டு நிலவைக் கண்டு பிரமித்து போய் நிற்பது நான் அல்லவே …?!Read More

 பிறவி பலன்

பிறவி பலன்

காகிதத்தில் நான் வரைந்த… கவிதை வரிகள்… காற்றோடு கரைந்து உன் கை விரல் நுனியில் சேரக்கண்டேனே ..! ஒரு வேளை… என் கவிதை… அதன் பிறவி பலனை அடைந்ததோ..?!Read More

 நான்..நீயாவேன்..

நான்..நீயாவேன்..

நான் மழையாவேன்.. குடை நீ தேடாதே…! நான் அலையாவேன்.. எனை விலகி நடக்காதே..! நான் நிலவாவேன்.. கண்களை நீ மூடிக்கொள்ளாதே… என்றென்றும்.. நான்..நீயாவேன்.. மறுமொழி கூறாதே…Read More

 உந்தன் கண்கள்

உந்தன் கண்கள்

கார்மேகம் சுமந்து நிற்கும்.. கருநிற வானம் முழுவதும்… உந்தன் கண்களாய்..விரிய.. சிதறும் ஒவ்வொரு துளிகளையும் கைகளில் ஏந்திக்கொண்டேன்.. உந்தன் தழுவல்களாய்…Read More

 66th National Awards Winners List

66th National Awards Winners List

திரைத்துறையினருக்கான 66-வது தேசிய விருது புது தில்லியில் ஆகஸ்ட் -9,  2019 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் 400 திரைப்படங்கள் feature Film Read More

 ONLINE BUSINESS..

ONLINE BUSINESS..

“BUSINESS HAS NO BOUNDARIES” வியாபாரம் செய்வதற்கு எல்லைகள் வகுக்கத் தேவையில்லை.   “யாதும் ஊரே…யாவரும் கேளீர்”  என்பது நமது பாரதியாரின் கூற்று.  நமது நிறுவனமோ அல்லது கடையோ தமிழ்நாட்டில் இருப்பதால் நம்  வர்த்தகமும் தமிழ்நாட்டுக் குள்ளாகவே இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. உலகம் முழுவதும் நமது வணிகத்தை விரிவுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி நமது Business –ஐ Read More

 ரவா கேசரி:

ரவா கேசரி:

தேவையான பொருள்கள்; ரவா – 1 கப் சீனி – ¾ கப் முந்திரி -10 திராட்சை – 5 optional ஏலக்காய் – 2 (பொடித்தது) optional கேசரி powder – 1 spoon நெய் – 7 Read More

 நினைவுகள்..

நினைவுகள்..

கண்கள் மூடுகையில் கனவாய்.. உந்தன் நினைவுகள்.. கண்கள் திறக்கையில் கண்ணீராய்.. உந்தன் நினைவுகள்.. காகிதம் எடுக்கையில் கவிதையாய்.. உந்தன் நினைவுகள்.. நினைவுகளை வாங்கிக் கொண்டு நிம்மதியை எப்பொழுது தருவாயோ..!?            -சௌமிதமிழ்.Read More

 அரிசி மாவு கட்லட்:

அரிசி மாவு கட்லட்:

தேவையான பொருள்கள்; அரிசிமாவு – 250 gm உருளை கிழங்கு –  2 (Medium size) பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 3 கொத்தமல்லி – சிறிதளவு புதினா – சிறிதளவு தனி மிளகாய் தூள் – 1 கரம் மசாலா –  1 spoon மல்லி தூள் – 1 spoon சீரக தூள் – 1 Read More