பேசும் கண்கள்
கண்கள் பேசுமா..?! ஆம் ஒவ்வொரு இமை அசைவிலும் அது கவிதை படைக்கும்.. எங்கே என் இதயம் என தேடி பார்க்கையில் உன் இமைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு அது இயங்க மறந்து தவிக்கின்றது .. அதை மீட்டெடுத்து என் கையில் தருவாயோ இல்லை உந்தன் கண்ணணோடு கொண்டு போவாயோ…?!Read More
Recent Comments