யாதுமாகி
காலைக் கதிரவன் உன் விழித் திறக்கும் ஒளியினால்… இரவில் சந்திரன் உன் முகம் சிந்தும் வண்ணத்தினால்.. வானமும், பூமியும் வெற்றிடம் ஏதுமின்றி உன் மூச்சுக்காற்றால் நிறைய… நீளும் சாலையெங்கும் உன் நினைவுகளாய் விரிய… பின்தொடர்கிறேன் உன் நினைவலைகளை பற்றிய படி நான்.. ஆம் விண்ணும் நீ மண்ணும் நீ… உயிரும் நீ உணர்வும் நீ… எங்கு நோக்கினும் என் யாதுமாகி நின்றாயடிக் கண்மணி..!Read More
Recent Comments