Twitter Trends

நா.முத்துக்குமார் பிறந்த நாள்

நா.முத்துக்குமார் பிறந்த நாள்

மலர் ஒன்று
விழுந்தால் அதை ஏந்த
பலர் ஓடுவார் இலைகள்
விழுந்தால் சருகாகும்
வரியவன் வாழ்க்கை
இலை போல என்ற
போதிலும் சருகுகள்
ஒரு நாள் உரமாகும்

உயிரே உன்னை
பிரிந்தேன் உடனே நானும்
இறந்தேன் உடல் தான்
அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே

– நா.முத்துக்குமார்

Spread the love
About Author

agazh

https://agazh.in

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *