தினம் ஒரு குறள்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 10:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 10:
குறள் 9:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
Spread the love
About Author

agazh

https://agazh.in

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *