தினம் ஒரு குறள்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 9:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 9:
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
விளக்கம்:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
Spread the love
About Author

agazh

https://agazh.in

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *