Twitter Trends

நா.முத்துக்குமார் பிறந்த நாள்

நா.முத்துக்குமார் பிறந்த நாள்

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது
விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும்
பூமி இங்கு பூ பூக்கும்

– நா.முத்துக்குமார்

Spread the love
About Author

agazh

https://agazh.in

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *