தினம் ஒரு குறள்

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 20:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 20:
குறள் 20:
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
விளக்கம்:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
Spread the love
About Author

agazh

https://agazh.in

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *