தினம் ஒரு குறள்

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 16:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 16:
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
விளக்கம்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
Spread the love
About Author

agazh

https://agazh.in

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *