கத்தி ஏந்திய கண்கள்
இரண்டும்….
ஒரு பார்வையால் எனை
சாய்த்திட…
காதல் எனும் கை கொடுத்து
எனை காத்திடுவாயோ..?!
அல்ல…
இதயம் திருட வந்த
கள்வன் இவன்…
என்றென்னி….
எட்டி மிதித்து கடந்து போவாயோ….?!
உயிர் போகும்…. நொடியில்..
உன் கரம் பிடித்து…
இரைஞ்சுகிறேன்….
கா லம் அது…
நம் காதல் கவியை பாட
காத்துக்கிடக்கிறது…
இதழ் திறந்து..
என் காதல் நீ என….
உரக்க உரைத்து..
என் உயிரை…
காத்திடுவாயோ…அன்பே?!